சேதமடைந்த குடிநீர் குழாய்

Update: 2024-02-18 14:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர், திருமலை நகர் முதல் தெருவில் குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. இந்த குடிநீர் குழாய் துருபிடித்து உடைந்த நிலையில் உள்ளது. இதனால், குடிநீர் அதிகளவு வீணாகிறது. மேலும், அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்