வீணாகும் குடிநீர்

Update: 2024-02-18 13:42 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சர்க்கரைக் குளம் அருகே குடிநீர் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இதனால் குடிநீர் வீணாகுவதுடன் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் உடைந்த குடிநீரு குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்