சீரமைக்க வேண்டும்

Update: 2024-02-18 07:04 GMT

சீரமைக்க வேண்டும்

குலசேகரபுரம் ஊரில் பொதுமக்கள் வசதிக்காக அந்த பகுதியில் குடிநீர் கிணறு ஒன்று அமைக்கப்பட்டு அதன் மீது இரும்பினால் ஆன மூடி அமைக்கப்படுள்ளது. தற்போது அந்த கிணற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள இரும்பு மூடியின் ஒரு பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அருகில் உள்ள மரங்களில் இருந்து இலைகள் கிணற்றுக்குள் விழுந்து குடிநீர் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த இரும்பு மூடியை சீமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், குலசேகரபுரம்.

மேலும் செய்திகள்