வீணாகும் குடிநீர்

Update: 2024-02-11 17:18 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் அருகே செல்லும் குடிநீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன், சாலையும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா ?

-ராஜபாண்டியன், பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்