பொதுமக்கள் சிரமம்

Update: 2024-02-11 16:42 GMT
  • whatsapp icon

மதுரை மாநகராட்சி 39-வது வார்டு எம்.ஜி.ஆர். தெருவில் கடந்த சில மாதங்களாகவே குடிநீா் சரிவர வருவதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்