குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-02-11 12:39 GMT

கூடலூர் நகராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால், தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் போதாமல், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை உள்ளது. எனவே தட்டுபாடு வராத வகையில் தண்ணீர் வினியோகிக்க நகராட்சி அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்