குடிநீர் இன்றி நோயாளிகள் அவதி

Update: 2024-02-11 11:49 GMT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனை கட்டிடத்தின் 2, 3-ம் தளத்தில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்