குடிநீர் சுத்திகரிக்கப்படுமா?

Update: 2024-02-04 16:38 GMT

நிலக்கோட்டை தாலுகா சின்னமநாயக்கன்கோட்டையில் உள்ள குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் தண்ணீரில் புழுக்கள் கிடக்கின்றன. அந்த பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக, இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை பயன்படுத்துகின்றனர். பொதுமக்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்