நோய் பரவும் அபாயம்

Update: 2024-01-28 17:35 GMT

மதுரை மாநகராட்சி பி.பி.சாவடி 63 -வது வார்டு வ.உ.சி தெருவில் குடிநீருடன் சாக்கடை கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.  மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்