நோய் பரவும் அபாயம்

Update: 2024-01-28 13:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சோணை பிரியான் கோட்டை  கண்மாயில் கழிவு நீர் கலப்பதுடன் சிலர் அங்கு குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் கண்மாய் அசுத்தமாவதுடன் சுகாதார சீர்கேடும் உருவாகும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்