குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-01-28 13:30 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்