நீரோடையில் குப்பைகள்

Update: 2024-01-21 12:33 GMT

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் கரும்பாலம் அருகே நீரோடை ஒன்று உள்ளது. இந்த நீரோடையில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் ஓடையில் உள்ள தண்ணீீர் மாசுபடும் அபாயம் காணப்படுகிறது. மேலும் அங்கு சுகாதார சீர்கேடும் ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே நீரோடையில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு நீரோடையை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்