குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-01-21 12:17 GMT

கூடலூர் நகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சிலர், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் ஏழை, எளிய மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி கூட பயன்படுத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்