ஆக்கிரமிப்பின் பிடியில் வாய்க்கால்

Update: 2024-01-14 16:32 GMT

நிலக்கோட்டை தாலுகா நக்கலூத்து அருகே அக்ரஹாரபட்டியில் உள்ள ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்கால் பகுதிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் மழைக்காலத்தில் ஏரி நிரம்பும் போதெல்லாம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி விடுகின்றன. எனவே வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்