பயன்பாட்டுக்கு வராத தண்ணீர் தொட்டி

Update: 2024-01-14 16:06 GMT

தேனியை அடுத்த சருத்துப்பட்டி இந்திரா காலனியில் உள்ள மயானத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் மயானத்துக்கு வருபவர்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே தண்ணீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்