ஏரியில் கலக்கும் கழிவுநீர்

Update: 2024-01-14 11:53 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் வட்டம், மாடம்பாக்கம் பகுதியில் ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியினால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் உள்ளது. தற்போது அந்த ஏரியில் கழிவுநீர் கலக்கிறது. மேலும், அப்பகுதியில் உள்ள அதிகமான குழந்தைகள், முதியவர்கள் ஏரி தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இதனால், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்