சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2024-01-07 16:19 GMT

சாலையில் வீணாகும் குடிநீர்

திருப்பூரில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் அம்மாபாளையம் பகுதியில் தரையடி குழாயில் குடிநீர் கசிந்து சாலையில் வீணாகி வருகிறது. இவ்வாறு வீணாகி வரும் தண்ணீர் அவ்வழியே பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் கசிவை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-தினேஷ், அவினாசி.

9987657352

மேலும் செய்திகள்