நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-01-07 15:25 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நீர்வரத்து பாதயைில் செடி கொடிகள், கருவேல மரங்கள் நிறைந்து ஆக்கிரமித்துள்ளன. மேலும் கண்மாய் மதகு சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இததனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்