பழுதடைந்த குடிநீர் தொட்டி

Update: 2024-01-07 12:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 57-வது வார்டு, கக்கஞ்சி தெருவில் உள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பழுதடைந்த குடிநீர் தொட்டியை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்