பள்ளி வளாகத்தில் தேங்கும் தண்ணீர்

Update: 2023-12-31 18:06 GMT
குறிஞ்சிப்பாடி மேற்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அருகே குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து நிற்பதால், மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்