பொதுமக்கள் அவதி

Update: 2023-12-31 15:04 GMT

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராமத்தில் கல்லூரி மாணவிகள் விடுதியின் எதிர்புரம் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. சாலை மிகவும் சேறும், சகதியுமாக உள்ளதால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்