வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு

Update: 2023-12-31 14:32 GMT

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூங்கில்பட்டி ஊராட்சி பகுதியில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து உப்பு தண்ணீர் வினியோகிக்கப்படுவதால் முதியவர்கள் தினமும் வெளியே சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. உடனே வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்