குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2023-12-24 17:21 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சவுலூர் கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.

-ரவி, நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்