குடிநீர் வினியோகிக்க வேண்டும்

Update: 2023-12-24 15:21 GMT

கோபி அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காமாட்சி நகர் பகுதியில் குடிநீர் சீராக வினியோகிக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே காமாட்சி நகர் பகுதியில் குடிநீர் சீராக வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்