ஏரிகளில் வீசப்பட்ட குப்பைகள்

Update: 2023-12-24 12:36 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், மதுரா மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஏரியில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்