குடிநீர் வினியோகிக்க வேண்டும்

Update: 2023-12-17 16:41 GMT

ஈரோடு அருகே உள்ள நசியனூர் மேற்கு புதூர் பகுதியில் குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணற்று தண்ணீர் வந்து பல மாதங்கள் ஆகின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். உடனே குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்