குடிநீர் வசதி தேவை

Update: 2023-12-10 13:55 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதிகளில் முறையாக குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாரம் ஒரு சில நாட்களே குடிநீர் வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்