வீணாகும் குடிநீர்

Update: 2023-12-03 16:53 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே தொன்னைகுட்டஅள்ளி ஊராட்சி சிடுமன அள்ளி, பழையூரில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களின் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது. இந்த குடிநீர் தொட்டியில் மின் மோட்டார் இயங்கி கொண்டே இருப்பதால் குடிநீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாக வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜ், சிடுவம்பட்டி.

மேலும் செய்திகள்