வீணாகும் தண்ணீர்

Update: 2023-11-26 17:20 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சிக்குட்பட்ட சுப்ரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் 4 குழாய்கள் அமைக்கப்பட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். அதில் 2 குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே சேதமடைந்த குழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

-ராஜேஸ்குமார், மோகனூர்.

மேலும் செய்திகள்