வீணாகும் குடிநீர்

Update: 2023-11-26 16:01 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீரின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து அந்த பகுதியில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்