குடிநீர் வினியோகம் வேண்டும்

Update: 2023-11-26 14:20 GMT
ராமநாதபுரம மாவட்டம் கீழக்கிடாரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் கடந்த சில நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ,இப்பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்