சேதமடைந்த தண்ணீர் தொட்டி

Update: 2023-11-19 15:50 GMT

சிவகங்கை மாவட்டம் கௌரிப்பட்டி பஞ்சாயத்து கிழப்பள்ளி சேரிப்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியின் அடிப்பகுதியில் இருந்து மேலே தண்ணீரை கொண்டு செல்லும் இரும்பு பம்ப் துருபிடித்து தண்ணீர் கசிந்து வீணாகிறது. எனவே அதிகாரிகள் சேதமடைந்த பம்ப்பை சிரமைக்கவும் முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்