வீணாகும் குடிநீர்

Update: 2023-11-05 17:58 GMT

ஈரோடு நாராயண வலசு திருமால்நகரில் உள்ள நந்தா சிட்டி பள்ளிக்கூடம் அருகே காவிரி ஆற்று குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. அந்த பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து அந்த பகுதியில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்