கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2023-11-05 12:08 GMT

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பருவமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பல கண்மாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் போதிய அளவு நீரை சேமித்து வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்