குழாய் உடைந்து தேங்கும் குடிநீர்

Update: 2023-10-15 13:05 GMT

குழாய் உடைந்து தேங்கும் குடிநீர்

திருப்பூர் தென்னம்பாளையம் முருகசாமி லே-அவுட் பகுதியில் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. தற்போது சுற்றுவட்டார அணைகளில் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. இந்தநிலையில் குடிநீர் வீணாகி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-குகன்,திருப்பூர்.

89876 75276

மேலும் செய்திகள்