சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டி

Update: 2023-10-08 17:51 GMT
விக்கிரவாண்டி தாலுகா கண்டமங்கலம் அருகே பி.எஸ். பாளையத்தில் உள்ள அண்ணா நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த ஒரு ஆண்டாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இதில் இருந்து வரும் குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும் இதன் காரணமாக தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்