காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-10-08 17:50 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் மரூர் மதுரா புதூர் கிராமம் வடக்கு தெருவில் அமைந்துள்ள மினி குடிநீர் தொட்டி கடந்த ஒரு மாதமாக பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்