வீணாகும் குடிநீர்

Update: 2023-10-04 14:22 GMT

ஈரோடு நாராயணவலசு திருமால் நகரில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்