குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு

Update: 2023-10-01 15:26 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வருவதில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். எனவே அந்த பகுதியில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்