குடிநீரின்றி அவதி

Update: 2023-10-01 14:58 GMT

அந்தியூர் அருகே உள்ள சொக்கநாதர் மலையூர் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க இரும்பு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். எனவே பட்லூர் ஊராட்சி மன்ற அதிகாரிகள் முறையான குடிநீர் வசதி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்