தண்ணீர் பற்றாக்குறை

Update: 2023-10-01 14:37 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சீராக தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்