வீணாகும் குடிநீர்

Update: 2023-09-27 17:19 GMT

மோகனூரில் இருந்து வளையப்பட்டி செல்லும் சாலையில் குமரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செவிட்டுரங்கன்பட்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே செவிட்டுரங்கன்பட்டி பிரிவு ரோடு பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. இதனால் சாலையும் பழுதாகும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-பழனியப்பன், மோகனூர்.

மேலும் செய்திகள்