சுத்தம் செய்யப்படாத நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-09-27 11:07 GMT

அரியலூர் மாவட்டம், அசாவீரன் குடிக்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட வடக்கு மாத்தூர் பகுதி மக்களுக்கு இப்பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாததால் தற்போது குடிநீரில் லாவா புழுக்கள் உருவாகி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த தண்ணீரை குடிக்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்