நோய் பரவும் அபாயம்

Update: 2023-09-24 15:04 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கொத்தங்குளத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையம் உள்ளது. வாலிநோக்கம் விலக்குபாலத்தின் அருகே உள்ள குடிநீர் குழாயின் ஏர்வால்வு திறந்தநிலையில் உள்ளதால் குடிநீர் மாசடைந்து நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே இதனை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்