வீணாகும் குடிநீர்

Update: 2023-09-20 17:46 GMT

ஈரோடு திருநகர் காலனி 3-வது வீதியில் உள்ள பள்ளிபாளையம் செல்லும் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்