சாலைகளில் தேங்கும் மழைநீர்

Update: 2023-09-20 17:39 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சியில் இருந்து பள்ளிப்பட்டிக்கு செல்லும் சாலையில் மழைக்காலங்களில் சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் இந்த வழியே வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், பள்ளிப்பட்டி.

மேலும் செய்திகள்