பழுதான அடிபம்பு

Update: 2022-11-16 17:41 GMT

நாட்டறம்பள்ளி அருகில் எல்லப்பள்ளி பகுதியில் புதருக்குள் ஆழ்துளை கிணறு அடிபம்பு உள்ளது. அந்த அடிபம்பு பழுதடைந்துள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அடிபம்பை பழுது நீக்கி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

-இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்