ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பு

Update: 2024-03-24 16:51 GMT

ஆரணி ஒன்றியம் பனையூர் ஊராட்சியில் பனையூர் மதுரா அக்கூர் கிராமம் பெரிய ஏரி மற்றும் சித்தேரி ஏரிக்கால்வாய் ஆரம்பம் முதல் பாசனம் முடியும் வரை தலைக்கால்வாய், கிளைக்கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்தக் கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஞ்சலி, பனையூர்.

மேலும் செய்திகள்