மழைநீரை வெளியேற்ற வேண்டும்

Update: 2022-11-27 13:48 GMT

திருப்பத்தூர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் சு.பள்ளிப்பட்டு ஊராட்சி கீழ்குரும்பர் தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் அப்பகுதியில் தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைநீர் வெளியேறாமல் உள்ளது. தேங்கிய மழைநீரை வெளியேற்றி எலவம்பட்டி ஏரிக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

-பிரவீன், திருப்பத்தூர்

மேலும் செய்திகள்