குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதம்

Update: 2022-09-15 09:57 GMT

செங்கம் தாலுகா வாசுதேவன்பட்டு கிராமத்தில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. அது ஒரு லட்சம் கொள்ளளவு கொண்டதாகும். அந்தத் தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆவதால் சிமெண்டு கான்கிரீட் தூண்கள் சேதம் அடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த தூண்களை சீரமைக்க வேண்டும். இல்லையேல், தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்ட வேண்டும்.

-பி.வி.தண்டபாணி, வாசுதேவன்பட்டு. 

மேலும் செய்திகள்